சுகாதார சீர்கேடு

Update: 2023-03-29 08:50 GMT

கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் ஆண்கள் இலவச கழிப்பிடம் செல்லும் வழியிலும், கழிப்பிடத்துக்கு உள் பகுதியிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றி கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்