தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-03-26 18:24 GMT
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மணக்குப்பம் ஊராட்சி துளுக்கப்பாளையம் கிராமத்தில் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீா் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்