உடைந்த சிமெண்டு சிலாப்

Update: 2023-03-26 18:22 GMT
விருத்தாசலம் நகராட்சி எம்.கே.எஸ். நகரில் கழிவுநீர் கால்வாயை மூடியுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதில் சிறுவர்கள், வயதானவர்கள் யவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்