தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-26 17:26 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டான மாலா கோவில் வீதியில் சீரமைப்பு பணிக்காக சாக்கடை வடிகால் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால் வடிகால் சீரமைக்கப்படாததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ இடையூறாக உள்ளது. உடனே சாக்கடை வடிகாலை சீரமைக்க ஆவன செய்யப்படுமா?

மேலும் செய்திகள்