கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்

Update: 2023-03-26 17:00 GMT

உத்தமபாளையம் ஒன்றியம் தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் முன்பு கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பெண்கள் சுகாதார வளாகத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சுகாதார வளாகம் முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்