கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

Update: 2023-03-26 14:33 GMT
கம்பம் 33-வாா்டு ஆங்கூர்பாளையம் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்