நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-03-26 12:02 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, புங்கனூர் கிராமம், புதுத்தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் விசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்