வடிகால் வேண்டும்

Update: 2023-03-22 18:28 GMT

கோபிசெட்டிபாளையம் கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 8-வது வார்டான கிரி நகரில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோடுகளில் ஓடுகின்றன. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளன. எனவே எங்களுக்கு சாக்கடை வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வடிகால் வேண்டும்

மேலும் செய்திகள்