தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-03-22 17:36 GMT
சங்கராபுரம் தாலுகா தேவபாண்டலம் ஊராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் கழிவுநீர் தேங்கி துா்நாற்றம் வீசியதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து கால்வாயை தூர்வாரி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்