தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-22 09:51 GMT

தாராபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் சுத்தம் செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்ய முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்