முழுமையடையாத கால்வாய் பணி

Update: 2023-03-19 15:38 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலூகா திருப்பாலைக்குடி பஸ் நிலையம் முதல் கடற்கரை வரை உள்ள பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் பணி ஆக்கிரமிப்பால் பாதியில் நிற்பதால் இப்பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயை முழுமையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்