டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் குட்டையூரில் சாக்கடை வடிகாலில் மண் கொட்டப்பட்டுள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரில் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. உடனே வடிகாலில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?