தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-19 14:31 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, புள்ளம்பாடி ஒன்றியம் பி.கே.அகரம் அரிஜனதெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்