மூடப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2023-03-15 18:24 GMT
பண்ருட்டி பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கடலூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், வயதானவர்கள் யாரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்