சுகாதார சீர்கேடு

Update: 2023-03-15 12:18 GMT

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழியில் இருந்து பெரியகாடுக்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வடிந்ேதாட வழியில்லாமல் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிருஷ்ணன், ஈத்தாமொழி

மேலும் செய்திகள்