கடும் துர்நாற்றம்

Update: 2023-03-15 09:08 GMT

கோவை காந்திபுரம் 8-வது வீதியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. ஆனால் அதன் மீது பொருத்தப்பட்டு இருந்த சிமெண்டு மூடி திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர அந்த வழியாக செல்பவர்கள் கால்வாய்க்குள் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாயை மூடி வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்