சுகாதார சீர்கேடு

Update: 2023-03-15 09:04 GMT

கோவை இடையர்பாளையம் பாரி நகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கொசுத்ெதால்லை அதிகரித்து வருவதால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இது தவிர சாக்கடை கால்வாய் திறந்து கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதோடு, மூடி வைக்க அதிகாரிகள் நடடிவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்