மூடப்படாத கால்வாயால் விபத்து அபாயம்

Update: 2023-03-12 18:08 GMT
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வகாப் நகர் பகுதியில் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே திறந்த நிலையில் காணப்படும் கழிவுநீர் கால்வாயின் மேல் பகுதியில் சிமெண்டு சிலாப் அமைத்து மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்