தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-12 16:11 GMT

ஈரோடு மூலப்பட்டறை காந்திபுரம் மெயின் வீதியில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கடந்த பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்