வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-03-12 14:40 GMT
திருச்சி மாவட்டம், பாலக்கரை பகுதி செங்குளம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்