தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-12 14:04 GMT
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தில் 6-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான சாக்கடை வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்