கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-08 18:28 GMT
விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்