தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-08 13:20 GMT
புதுக்கோட்டை சாமி சன்னதி தெருவில் சாக்கடைகள் முறையாக தூய்மை செய்யப்படவில்லை. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகம் கடித்து வருதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாக்கடையை தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்