தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-08 13:14 GMT

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டி 8-வது வார்டு அம்பேத்கார் காலனியில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

மேலும் செய்திகள்