தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-08 11:46 GMT

கோவை தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிகிறது. அதை சுத்தம் செய்ய கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சாக்கடை கால்வாைய தூர்வார வேண்டும். 

மேலும் செய்திகள்