பஸ் நிலையத்தில் ஆறாக ஓடும் கழிவு நீர்

Update: 2023-03-08 10:05 GMT

தாராபுரம் பஸ் நிலைய கடைகளில் சேரும் கழிவுநீர் இரவு நேரங்களில் பஸ் நிலையத்துக்கு உள்ளே கொட்டி விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நடக்க முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே நகராட் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்