தொற்றுநோய் அபாயம்

Update: 2023-03-05 17:37 GMT

பாகூர் தெற்கு வீதியில் வாய்க்கால் தூர் வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாய்க்காலை தூர்வாரி, கழிவுநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்