கழிவுநீரால் சுகாதார கேடு

Update: 2023-03-05 08:05 GMT

திருச்செந்தூர் சன்னதி தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் இந்த கழிவுநீர்தேங்கும் சாலை வழியாக நடந்துதான் கோவிலுக்கு செல்ல வேண்டும். பந்தல் மண்டபம் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் அருகிலும் கழிவுநீர் தேங்குகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணுமாறு நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்