சேதமடைந்த கால்வாய்

Update: 2023-03-01 17:32 GMT
விழுப்புரம் நகரில் நேரு சாலை மற்றும் பூந்தோட்டம் சாலை சந்திப்பில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்