திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்

Update: 2023-03-01 16:36 GMT
பழனி அடிவாரம் பொன்னகரம் பகுதியில் திருவள்ளுவர் பள்ளி செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் திறந்தநிலையில் உள்ளது. அந்த பகுதி 3 தெருக்கள் சந்திப்பு என்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அதில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அதேபோல் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்