தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-01 15:29 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

வெள்ளகோவிலில் மூலனூர் செல்லும் சாலையில். சின்னக்கரை என்ற இடத்தில் சாலையோரத்தில் கழிவுநீர்,மழைநீர் தேங்கி அதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கி நிற்கின்றன இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.கோபால்ராஜ்

மேலும் செய்திகள்