தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-03-01 14:00 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து காலனி தெரு வரைக்கும் உள் கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இந்தபகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்ைக எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்