தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-02-26 17:42 GMT
கடலூர் லாரன்ஸ் சாலையில் விநாயகர் கோவில் நான்குமுனை சந்திப்பு தேரடி தெருவில் குடிநீர் குழாய் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதில் தற்போது கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பள்ளத்தை முட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்