கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-02-26 14:39 GMT

கம்பம் 8-வது வார்டு தாத்தப்பன்குளம் 13-வது சந்தில் கடந்த பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாய் தூர்வாரப்படாததால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்