பாதியில் நிற்கும் பாதாள சாக்கடை பணி

Update: 2023-02-26 11:48 GMT

திருச்சி மாநகராட்சி 57-வது வார்டு எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்