தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-20 13:02 GMT
ராதாபுரம் தாலுகா கூடங்குளம் சந்தைக்கு அருகில் பெருமளவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதன் மேல் குப்பைகளும் கொட்டப்பட்டு இருப்பதால் கொசுக்களின் உற்பத்தி நிலையமாக மாறியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மிகப்பெரிய சுகாதாரக்கேட்டை விளைவித்து விடுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, கழிவுநீரை முற்றிலும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்