சுகாதார சீர்கேடு

Update: 2023-02-22 15:52 GMT

ராமநாதபுரம் நகராட்சி 2-வது வார்டு வடக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்