சுகாதார சீர்கேடு

Update: 2023-02-22 15:38 GMT
விழுப்புரம் நகராட்சி ராஜகோபால் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு, கழிவுகள் அள்ளப்படாமல், கால்வாய் அருகிலேயே கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால் நகர மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அருகே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்