நோய் பரவும் அபாயம்

Update: 2023-02-22 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் கோசுகுண்டு ஊராட்சியை சேர்ந்த முத்தார்பட்டி மேற்கு தெருவில் கழிவுநீர் செல்ல முறையான வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீர் பொதுமக்கள் நடக்கும் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்