கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-02-22 14:45 GMT
பெங்களூரு நாகவரா பகுதியில் கெம்பேபுரா சாலையில் ராஜ கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. மேலும் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என கூறப்படுகிறது. எனவே ராஜ கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்