சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-02-19 15:20 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா டி.ராஜகோபாலன்பட்டி 1-வது வார்டு சத்யாநகரில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்