கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-02-12 15:05 GMT
பெங்களூரு நாகவாரா பகுதியில் தடமஸ்தான் லேஅவுட்டில் ராஜகால்வாய் ஒன்று உள்ளது. அந்த ராஜகால்வாய் வழியாக வெளியேற்றப்படும் கழிவுநீர், தற்போது சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்