சுகாதார சீர்கேடு

Update: 2023-02-12 14:54 GMT

சுகாதார சீர்கேடுசிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பகுதிகளில் ஆங்காங்கே சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவார்களா?


மேலும் செய்திகள்