தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-02-12 12:17 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்