மீன் மார்க்கெட்டில் சுகாதாரக்கேடு

Update: 2023-02-12 07:49 GMT
திசையன்விளை பேரூராட்சி தினசரி மீன் மார்க்கெட்டில் வாறுகால் அமைக்கப்படாததால், திறந்தவெளியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்