தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-07-19 17:21 GMT

வேடசந்தூர் தாலுகா தட்டாராபட்டி ஊராட்சி வெள்ளனம்பட்டியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு தெரு மாறியதோடு, துர்நாற்றம் வீசுகிறது. அதை தடுத்து சுகாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-, 

மேலும் செய்திகள்