தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-02-08 12:28 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்