கொசுக்கள் தொல்லை

Update: 2023-02-08 08:05 GMT


பவானி தொட்டிபாளையம் அருகே புதுகாடையம்பட்டியில் உள்ள சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கொசுக்கள் பெருகிவிட்டன. நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பொது கழிப்பிடமும் பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே வடிகாலை தூர்வாரி கழிவுநீர் செல்லவும், கழிப்பிடத்தை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்