கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-02-05 18:29 GMT
விருத்தாசலம் 11- வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்