பொதுமக்கள் அவதி

Update: 2023-02-05 17:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தேவேந்திரர் நகர் 2-வது தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்